தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
2011
- 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ்
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தொடக்கப்பள்ளிக்கு புதிய தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர் பணியிடம் தோற்றுவித்து அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை (31-03-2012) நடத்தப்பட உள்ளது .
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பள்ளியில் பணியில் இளையோராக உள்ளவருக்கு பணியிட மாறுதல் வழங்கவும் உத்தேசிக்கப் பட்டுள்ளது.
நாள். 31.03.2012
இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment about this post...